ஜந்து வருடங்களிற்கு பின்னர் கைது செய்யப்பட்ட கொலையாளி!
மனைவி மற்றும் பிள்ளையின் முன்னிலையில் முச்சக்கர வண்டி சாரதியை கொலை செய்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மட்டக்குளி பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களின் பின்னர் பிரதான சந்தேக நபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேக நபர் முச்சக்கரவண்டி சாரதியை கொலை செய்யுமாறு கொலையாளிக்கு அறிவுறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 2017 ஆம் … Continue reading ஜந்து வருடங்களிற்கு பின்னர் கைது செய்யப்பட்ட கொலையாளி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed